கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்

Update: 2023-08-09 16:50 GMT

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் திண்டுக்கல் சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்