தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-06 17:19 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே  உள்ள கக்கன் காலனி பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் நடக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்