சுகாதார சீர்கேடு

Update: 2023-07-30 15:32 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம். வடபழஞ்சி காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் ரெயில்வே  கீழ் பாலத்தில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இது தற்போது கழிவுநீராக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்