சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-07-30 15:04 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி அதன் கழிவுகள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கால்வாயின் அருகே குடிநீர் குழாயும் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்