நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-30 14:59 GMT

திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கால்வாயில் தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் தேங்கும் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதுடன், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்