குளத்தில் விடப்படும் கழிவுநீர்

Update: 2023-07-26 17:54 GMT
பழனி அருகே உள்ள அமரபூண்டி கிராமத்தில் வெளியேறும் கழிவுநீர் முறையாக மேலாண்மை செய்யப்படவில்லை. இதனால் கழிவு நீர் அருகே உள்ள பீக்குளத்தில் விடப்படுகிறது. ஆனால் குளத்துப் பகுதியில் கிராமத்துக்கான குடிநீர் 'போர்வெல்' அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு கழிவுநீர் செல்லும் அபாயம் நிலவுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்