சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-07-16 16:30 GMT

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 5-வது வார்டில் உள்ள தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்