தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-07-02 16:23 GMT
பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டி காலனி பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அங்குள்ள தெரு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே கொசு தொல்லை அதிகமாகி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்