கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-06-28 11:48 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் ஊராட்சி பஸ் நிலையம் அருகில் உள்ள சாக்கடை கழிவுநீர்க் கால்வாய் வெகு காலமாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. கழிவுநீர் வடியாமல் தேங்கி நிற்பதால்,துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் திருக்கடையூர்.

மேலும் செய்திகள்