குளத்தில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2023-06-25 16:54 GMT
மரக்காணம் தாலுகா ஆலத்தூர் கிராமம் 3-வது வார்டு சிவன் கோவில் அருகே உள்ள குளத்தில் இறந்த மாடு, கோழி, ஆடு ஆகியவற்றை வீசிச்செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி சுத்தம் செய்வதோடு, இதுபோன்ற கால்நடை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்