கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-06-25 16:06 GMT

போடியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்