கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

Update: 2023-06-04 17:29 GMT

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அண்ணாநகரில் உள்ள சாக்கடை கால்வாயில் முறையாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

-, .

மேலும் செய்திகள்