தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-06-04 11:43 GMT

லால்குடி- திருச்சி மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இச்சாலையின் வழியாக பஸ், கார் வேகமாக செல்லும் போது நடந்து செல்பவர்கள் மீது சாக்கடைநீர் வாரி இறைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக உள்ள பகுதியை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்