சுகாதார சீர்கேடு

Update: 2023-05-28 07:39 GMT

நாகர்கோவில் பழைய ஆற்றின் ஷட்டர் பகுதியில் ஒழுகினசேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கழிவுநீர் கலக்கிறது. இந்த பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, கழிவுளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஐ.தங்கப்பன், குறவச்சேரி.

மேலும் செய்திகள்