தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-24 17:00 GMT

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலின் வடக்கு நுழைவு வாயிலுக்கு செல்லும் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீரை வெளியேற்றி, தெருவை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்