கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-21 16:46 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி வேல்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்