குளத்தில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2023-05-21 16:33 GMT

ரெட்டியார்சத்திரத்தை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுமை பெற்றால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கம்பளிநாயக்கன்பட்டி குளத்தில் கலந்து தண்ணீரை மாசுபடுத்தும். இதனால் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள குளம் கழிவுநீர் குட்டையாக மாறிவிடும். எனவே குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்