தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-05-21 12:03 GMT

திருவாரூர் கமலாலய குளத்தின் மேற்கு கரையில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த கழிவுநீர் வடிகால் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் வடிகாலில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்