கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

Update: 2023-05-17 16:41 GMT
போடியை அடுத்த மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் கண்மாய் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கண்மாயில் வளர்க்கப்படும் மீன்கள் செத்து மிதக்கின்றன. கழிவுநீர் கலப்பதே இதற்கு காரணம். அத்துடன் கண்மாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்