குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்

Update: 2023-05-10 16:53 GMT
திண்டுக்கல் மாநகராட்சியில் சில வார்டுகளில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்துவிடுகிறது. இதனால் வீடுகளில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்