சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-05-07 16:51 GMT

திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் ராஜலட்சுமி நகரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த சாலையை கடந்து தான் வெளிஇடங்களுக்கு செல்ல வேண்டும். மழைநீர் தேங்கி குளம் போல் உள்ளதால் சாலையில் உள்ள மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்