சாக்கடை அடைப்பு

Update: 2023-05-03 10:06 GMT

திருப்பூர் நொய்யல் ஆற்றில் சிவன் கோவில் செல்லும் பழைய பாலத்தின் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்