தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-03 08:07 GMT

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங்நகரில் வாறுகால் வசதி இ்ல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்