தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2023-04-30 16:34 GMT

போடி மேலச்சொக்கநாதபுரத்தை அடுத்த பி.ரெங்கநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்