சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பார்த்திபன் தெருவில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் நோய் தொற்று பரவுவதற்கும் வழி வகுக்கிறது. மழை காலத்தில் இந்த பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கும் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதற்கும் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?