சுகாதார சீர்கேடு

Update: 2023-04-26 07:03 GMT


நாகர்கோவில் கோட்டார் வெள்ளாளர் தெரு முடுக்கு பகுதியில் கழிவுநீர் அடைத்து இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகமாக இருக்கிறது. உடனடியாக இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்