கால்வாய் வசதி தேவை

Update: 2023-04-19 17:34 GMT
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் அப்பகுதி தெருக்களில் வழிந்தோடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்