திறந்தநிலையில் கால்வாய்

Update: 2023-04-19 14:46 GMT

சத்தியமங்கலம் அருகே அரசூர் பஸ் நிறுத்தம் வழியாக செல்லும் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. பஸ் ஏற வரும் பயணிகள் கால்வாய் உள்ளே விழுந்து விடவும் வாய்ப்பு உள்ளது. உடனே கால்வாயை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்