பொதுகழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-04-19 08:41 GMT

ஓமலூர் தாலுகா சங்கீதப்பட்டி ஊராட்சி வெங்காயநூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுகழிப்பிடம் கட்டப்பட்டன. தற்போது அந்த கழிப்பிடம் பராமரிப்பின்றி  சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுகழிப்பிடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்