கால்வாயில் மூடி இல்லை

Update: 2023-04-16 09:41 GMT

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 12-வது வார்டு கோட்டூர் ரோட்டில் இருந்து மாக்கினாம்பட்டி செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதற்கு மேல் மூடி அமைக்கப்படவில்லை. மேலும் கால்வாயும் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, மேல் மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்