கழிவுநீைர வெளியேற்ற வேண்டும்

Update: 2022-07-21 15:01 GMT

ஆப்பக்கூடலில் உள்ள பவானி மெயின் ரோட்டில் காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையும் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்