சுகாதார சீர்கேடு

Update: 2023-03-26 17:00 GMT
மதுரை மாநகராட்சி 41- வது வார்டு வழியாக செல்லும் பனையூர் கால்வாய் மற்றும் சொட்டதட்டி கால்வாய் ஆகிய இரு கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.இதனால் இந்த பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்