விபத்தை தடுக்க வேண்டும்

Update: 2023-03-26 08:10 GMT

விபத்தை தடுக்க வேண்டும்

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பு-செட்டிகுளம் சாலையில் இருந்து செந்தூரன்நகருக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையின் முகப்பு பகுதியில் இருபுறமும் உள்ள கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த திருப்பத்தில் திரும்பும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே இந்த விபத்தை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி. நாகர்கோவில்.

===========

மேலும் செய்திகள்