நடவடிக்கை அவசியம்

Update: 2023-03-26 07:57 GMT


நடவடிக்கை அவசியம்

மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் உள்ள கின்னில்தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடைகளை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. அதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீரி கென்னித்

மேலும் செய்திகள்