தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-03-22 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்