நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-15 17:14 GMT

சேலம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் புத்தூர் அக்ரஹாரம் கிராமம் இச்சிமரக்காடு பகுதியில் உள்ள பொதுசுகாதார மையத்தில் பெண்கள் கழிவறையின் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுகள் நீண்ட நாட்களாக பொது வெளியில் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் கழிவறை அருகில் உள்ள கழிவுகளை அகற்றி உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்