கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

Update: 2023-03-15 15:40 GMT

 திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்கீம் ரோட்டுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுப்புழு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே கழிப்பறை கழிவுநீர் சாலையோரத்தில் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்