சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-12 18:08 GMT
மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு, கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தார்சாலை அமைப்பதோடு, கழிவுநீா் வழிந்தோட முறையான கால்வாய் வசதியும் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்