வாறுகால் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-05 08:06 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு பகுதியில் உள்ள வாறுகால் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் கடும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்