சுகாதார சீர்கேடு

Update: 2023-03-01 17:33 GMT
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள உணவகங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்