கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-03-01 17:32 GMT
வானூர் தாலுகா செங்கமேடு கிராமத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே செங்கமேடு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்