வாறுகால் தூர்வாரப்படுமா?

Update: 2023-02-26 08:12 GMT
ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்து கொல்லாங்குளம் கிராமத்தில் வாறுகால் பல மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்