கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2023-02-19 16:01 GMT

புதுச்சேரி நகரின் மையப் பகுதியான சின்ன சுப்பராயபிள்ளை வீதி- லூயி பிரகாசம் வீதி சந்திப்பில் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்