கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-02-19 09:38 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் மாயமான் குறிச்சியின் 3-வது வார்டு பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கழிவு நீர், குளம் போல தேங்கி உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய்கள் பரவ காரணமாக உள்ளது. பள்ளியின் அருகே சாலைப் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள், பணி முடிந்தபிறகும் அகற்றப்படாமல் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்