தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-02-15 14:51 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஊராட்சி 9-வது வார்டு  வீதி பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்