நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-02-15 12:38 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆங்கரை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்