சுகாதார சீர்கேடு

Update: 2023-02-15 08:52 GMT

வடசேரி பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் பகுதியில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் கழிவுநீர் ஓடையை தூர்வாரி கொட்டப்படுள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி கழிவுகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகேஷ், கோட்டார்.

மேலும் செய்திகள்