சேதமடைந்த வாறுகால்

Update: 2023-02-08 12:39 GMT

முக்கூடல் பேரூராட்சி 14-வது வார்டு காலாசாமி கோவில் தெருவில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்