சுகாதார சீர்கேடு

Update: 2023-02-05 08:20 GMT

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ரோடு நேசமணி நகரில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக்கழக டிப்போவின் பின்பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்