கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-01-29 17:18 GMT

பழனியை அடுத்த காவலப்பட்டி 5-வது வார்டு பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுவதில்லை. இதனால் வார்டு பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றும், சாக்கடை கால்வாயையும் தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்